Wednesday, September 10, 2008

ஏங்கும் மனம் .......

தொலைதூரத்தில் எங்கோகேட்கும் 
மகிழ்ச்சி ஆரவாரம் ......... 
விழிகளில் சிறு துளியாய் பெருகும்
கண்ணீர்....... 
விழாவின் மகிழ்ச்சி சிறிதும் இன்றி
தொலைதூரத்தில் நான்.......


--
கண்ணன்

(வெள்ளிக்கிழமை ஓணம் பண்டிகை ஊரில் எல்லாரும் மகிழ்ச்சியாக கொண்டாட்டத்தை ஆரம்பிதிருப்பர்கள். என்னால் இந்த வருடம் செல்ல இயலவில்லை. ............)

No comments: