மகிழ்ச்சி ஆரவாரம் .........
விழிகளில் சிறு துளியாய் பெருகும்
கண்ணீர்.......
விழாவின் மகிழ்ச்சி சிறிதும் இன்றி
தொலைதூரத்தில் நான்.......
--
கண்ணன்
(வெள்ளிக்கிழமை ஓணம் பண்டிகை ஊரில் எல்லாரும் மகிழ்ச்சியாக கொண்டாட்டத்தை ஆரம்பிதிருப்பர்கள். என்னால் இந்த வருடம் செல்ல இயலவில்லை. ............)
No comments:
Post a Comment